Thursday 9 September 2010

THE CREATOR - Generate, Operate and Destroy


"க்ஷேத்ரம் என்று அழைக்கப்படக் கூடிய இந்த உடலுக்குள் இருந்து கொண்டு இதனை வாழ்நாள் முழுவதுமாக அறிந்து இயக்குகின்ற உயிர்ச்சக்தியான சேத்ரக்ஞன், அதாவது இதனை அறிந்து இயக்குபவனாக நானே இருக்கிறேன்."
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.
"I AM THE WAY, THE TRUTH AND THE LIFE."
- JESUS CHRIST 
"அம்பலத்தாடல் நடிப்பென்பதை உம்மிடத்தில் அறிந்தேன், அறிந்தேன் ஐயா."
- மாரிமுத்தாப்பிள்ளை, சீர்காழி மூவர் - 17- ஆம் நூற்றாண்டு.
"ALL THE WORLD'S A STAGE, ALL THE MEN AND WOMEN MERELY PLAYERS;"
-  SHAKESPHERE - 16th Century.
அவனே அனைத்தையும் உருவாக்கி இயக்குபவன், அவன் இயக்கத்தில் நான் இயக்குநராய் நடிக்க வந்திருக்கிறேன்... 
HE IS THE REAL CREATOR AND I AM HERE TO ACT AS A DIRECTOR, IN HIS DIRECTION.
- J. RAJESH KUMAR 

1 comment: