Friday 12 December 2014

அத்தனையும் மறந்தேன்...

உள்ளத்து உணர்வுகளை
ஒவ்வொன்றாய் சொல்லிப் பார்த்தேன்...
எல்லாச் சொல்லும் உன் பேராய் இருக்க,
எத்தனையோ சொல்ல வந்தவன்,
எதையுமே சொல்லாமல்
அத்தனையும் மறந்தேன்...

No comments:

Post a Comment