Friday 12 December 2014

அன்பு ஒன்றுதான்

உயர்திணையோ, அஃறிணையோ
உயிர் ஒன்றுதான்.

நடந்தாலும் பறந்தாலும்
உடல் ஒன்றுதான்.

பல்லானாலும், அலகானாலும்
பசி ஒன்றுதான் – அறிவு

ஐந்தானாலும், ஆறானாலும்

அன்பு ஒன்றுதான்...

No comments:

Post a Comment